lawyers letter

img

முதலைக் கண்ணீர் வடித்த வழக்கறிஞர்கள் குழு - அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்து “வழக்கறிஞர்கள் குழு” ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.